Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3132
அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி

ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி

யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி

மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே

சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.