Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3753
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் 

அருளர செனஅறிந் தனன்பின் 
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை 

உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய் 
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி 

வழிகின்ற தென்வசங் கடந்தே 
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை 

ஈந்தருள் இற்றைஇப் போதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.