Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2413
அறத்தாயை ஓர்புடை கொண்டோ ர் புடைமண் அளந்தமுகில்
நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.