Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :691
அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்னும்
பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.