Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4114
அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் 

அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத் 
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் 

தூண்டாதே விளங்குகின்ற ஸோதிமணி விளக்கே 
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே 

மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே 
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.