அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச் சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங் கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே