Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2111
அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்

அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு

நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்

தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி

வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.