அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோ ர் கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ சொல்லுண்ட() வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும் கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே