Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2147
அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்

தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த

இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்

வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்

புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.