Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3162
அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே

அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு

களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்

கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி

மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.