Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1122
அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும் 

ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே 
கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல் 

கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே 
மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே 

முன்னு றாவகை என்னுறும் உன்னால் 
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் 

என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.