ஆக்கி அளித்தல்முதல் ஆந்தொழில்ஓர் ஐந்தினையும் தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ -------------------------------------------------------------------------------- உத்தரஞானசிதம்பர மாலை கட்டளைக் கலித்துறை