Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5378
ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் 

யாவரிங்கே அவர்க்கே இன்பம் 
கூடியதென் றாரணமும் ஆகமமும் 

ஆணையிட்டுக் கூறும்வார்த்தை 
ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் 

பற்பலவாய் உன்னேல் இன்னே 
பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் 

இன்புகலப் படிகண் டாயே   
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.