ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை அருள்ஒளி தருகின்றாம் கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கேஎம் ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம் வாழ்கநீ மகனேஎன் றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின் இணைமலர்ப் பதம்போற்றி கட்டளைக் கலிப்பா