ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங் கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்() விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து கொள்ளாக் குறையே குறை