Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5604
ஆய்உரைத்த அருட்ஸோதி வருகின்ற 

தருணம்இதே அறிமின் என்றே 
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என் 

கின்றார்இம் மனிதர்அந்தோ 
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென் 

உளங்கலந்த தலைவா இங்கே 
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார் 

இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.