ஆய்உரைத்த அருட்ஸோதி வருகின்ற தருணம்இதே அறிமின் என்றே வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என் கின்றார்இம் மனிதர்அந்தோ தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென் உளங்கலந்த தலைவா இங்கே நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார் இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே