ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர் காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக் காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே என்ன