Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3183
ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்

அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே

மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்

தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே

இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.