Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4684
ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ 
சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும் 
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே 
நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.