ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல் ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம் ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்