Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5568
ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் 

அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் 
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ 

கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே 
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர் 

வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் 
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற 

தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.