Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3208
ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை

உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்

சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.