Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4650
இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா 

என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே 
சத்திய மாம்சிவ சித்தியை என்பால் 

தந்தெனை யாவரும் வந்தனை செயவே 
நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க 

நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த 
அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே 

அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.