இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள் அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய் அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்