இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல் அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில் இவ்வண்ணம் என்றறிகி லேன்