Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :388
இன்பமற் றுறுகண் வினைவழி நிலமாம்
ஏந்திழை யவர்பூழுக் குழியில்
துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
துணையடிக் காக்கும்நாள் உளதோ
அன்பர்முற் றுணர அருள்செயூம் தேவே
அரிஅயன் பணிபெரி யவனே
வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.