இன்பமற் றுறுகண் வினைவழி நிலமாம் ஏந்திழை யவர்பூழுக் குழியில் துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன் துணையடிக் காக்கும்நாள் உளதோ அன்பர்முற் றுணர அருள்செயூம் தேவே அரிஅயன் பணிபெரி யவனே வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே