Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3439
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் 

இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் 

சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்

ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து 

வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்   
  ஐயவோ - படிவேறுபாடு ஆ பா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.