இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம் ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல் மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக் கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே