இமையவர் பிரமர் நாரணர் முதலோர்
எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம்
தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில்
ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
தன்மையும் திருவுளம் அறியும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.