Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5342
இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் 

டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில் 
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் 

தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப் 
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் 

எங்குளர்காண் பதியே என்னை 
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் 

பிள்ளைஎன மதித்தி டாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.