இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர் இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன் இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி()