Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3064
இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்

தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
கரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்

களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த

உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே

ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.