Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3129
இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்

எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்

பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து

வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்

ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.