இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில் பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண் விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார் தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே