இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும் விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப் பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே