Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3650
இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் 
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி 
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட 
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே    

திருச்சிற்றம்பலம் 

--------------------------------------------------------------------------------

 நடராசபதி மாலை 
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.