இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே அருளைக்கொடுத்தென் தனைஆண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- இறைவரவு இயம்பல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்