Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4874
இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து 
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து 
தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே 
அருளைக்கொடுத்தென் தனைஆண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே  
திருச்சிற்றம்பலம் 
டீயஉம



--------------------------------------------------------------------------------


 இறைவரவு இயம்பல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.