Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5020
இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ 
எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ 
குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே 
கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே  எனக்கும் உனக்கும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.