இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே எனக்கும் உனக்கும்