இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என் குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென் வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே