இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த் தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின் கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன் மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே