இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால் ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப் பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப் பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்கு தெண்ட