இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை இவைஎலாம் என்னுள் சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் திருவுளத் தறிந்தது தானே தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும்இவ் விச்சை நவைஇலா இச்சை எனஅறி விக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய் திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பிள்ளைப் பெரு விண்ணப்பம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்