Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4857
ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை 

இரண்டரைக் கடிகையில் நினக்கே 
ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம் 

உண்மைஈ தாதலால் இனிவீண் 
போதுபோக் காமல் மங்கலக் கோலம் 

புனைந்துளம் மகிழ்கநீ என்றார் 
தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே 

தெருட்டிய சிற்சபை யவரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.