Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3634
ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும் 

என்னுயிர்க் கின்பமும் பொதுவில் 
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன் 

அன்றிவே றெண்ணிய துண்டோ 
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன் 

உறுகணிங் காற்றலேன் சிறிதும் 
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத் 

துலக்குதல் நின்கடன் துணையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.