Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1332
ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும் 
யாவும் நீஎன எண்ணிய நாயேன் 
மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின் 
மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன் 
சான்று கொண்டது கண்டனை யேனும் 
தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை 
ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.