ஈர்ந்த நெஞ்சினார் இடந்தனில் இருந்தே இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும் பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி ஒர்ந்து சண்முக சரவண பவஓம் ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே