உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன் குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார் விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ