உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும்
ஊரார் என்னை உடையவனார்
மடுப்பார் இன்ப மாலையிட்டார்
மருவார் எனது பிழைஉரைத்துக்
கெடுப்பார் இல்லை என்சொலினும்
கேளார் எனது கேள்வர்அவர்
கொடுப்பார் என்றோ மாதேஎன்
குறையை எவர்க்குக் கூறுவனே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.