Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1531
உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் 

ஊரார் என்னை உடையவனார் 
மடுப்பார் இன்ப மாலையிட்டார் 

மருவார் எனது பிழைஉரைத்துக் 
கெடுப்பார் இல்லை என்சொலினும் 

கேளார் எனது கேள்வர்அவர் 
கொடுப்பார் என்றோ மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.