உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர் தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான் நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால் அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே