உணவை இழந்தும் தேவர்எலாம்
உணரா ஒருவர் ஒற்றியில்என்
கணவர் அடியேன் கண்அகலாக்
கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய்முதலோர்
கூறா தெல்லாம் கூறுகின்றார்
திணிகொள் முலையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.